×

கர்நாடகாவின் கலபுருகி மாவட்டத்தில் உள்ள பீமா நதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளை: ட்ராக்டர் ஏற்றி போலீசார் கொலை!

கர்நாடகா: கர்நாடகாவின் கலபுருகி மாவட்டத்தில் உள்ள பீமா நதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை தடுக்கச் சென்ற போலீசார் மீது ட்ராக்டர் ஏற்றி கொலை செய்துள்ளார். காவல்துறை அதிகாரி எனவும் பாராமல் அவர் மீது ட்ராக்டர் ஏற்றி கொலை செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளை கும்பலை சேர்ந்த சிலர் தப்பி ஓடிய நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கர்நாடகாவின் கலபுருகி மாவட்டத்தில் உள்ள பீமா நதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளை: ட்ராக்டர் ஏற்றி போலீசார் கொலை! appeared first on Dinakaran.

Tags : Bima river ,Karnataka's Kalapurugi district ,Karnataka ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள்...